०●०●०●०●०●०●०●
தமிழே அமிழ்து
●०●०●०●०●०●०●०●
முற்றும் உணர்ந்த ஞானியரே
ஆயினும்
பூவுலகந் தனில்
நற்றமிழ் எனும் அமிழ்தளித்த
பெருமைமிகு
தமிழ்த்தாயின்
நற்றாள் தொழாஅர் எனின்
இப்பூவுலகில்
பயனென்கொல்
குற்றமறு தமிழகமே
நல்விடை
ஒன்று நீயும் சொல்
உங்கள்_தோழன்_ஸ்ரீவி
No comments:
Post a Comment