•••••••••••••••••••••••••
*மூடநம்பிக்கை*
•••••••••••••••••••••••••
பண்பட்ட தமிழ்ச் சமூகம்
தடுமாறி - தடம் மாறிப்
போனதினால்
புண்பட்டுப் போன
புலவர் ஒருவர் புலம்பியே
சொல்லிச் சென்றார்
கண்மூடிப் பழக்கமெல்லாம்
மண்மூடிப் போகட்டும்
என்றுரைத்தார்.
உண்மை இதுவென
யாவரும் உணர்வீர்
உணர்ந்து தெளிவீர்
கண்மை ஒத்த காரிருளில்
எவரும் மூழ்காதீர்
தெளிவுற வாழ்வீர்.
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment