அன்பெனும் நூலெடுத்து
அன்பெனும் நூலெடுத்து
அகிலாத்தாருடன் பிணைந்திட
எண்ணும் போதெல்லாம்
ஆணவம் அதிகாரம்
கோபம் வெறுப்பு
தன்மானம் தற்பெருமை
பேராசை பொறாமை
பகை பொய்மை
துரோகம் இகழ்ச்சி
சாதி மதம்
என பல சிக்கல்கள்
விழுந்து....நூலை
அறுத்து அறுத்து
அன்பின் நீளம்
குறைவதென்ன
பராசக்தி!
- சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment