ஈதல் நன்றே
கருதுதல் எல்லாம் நல்லதே என்றால்
வருபவை எல்லாம் நன்மையே ஆகிடும்
தருகின்ற மனமும் வந்தது என்றால்
பெறுபவை எல்லாம்
பொக்கிஷங்களாம்.
அற்றார் அழிபசி தீர்த்தோம் என்றால்
உற்றார் ஆவர் உலகோர் எல்லாம்
கற்றார் கூறியது இதுவே தானே
சுற்றம் அனைத்தும் மகிழ்வு
பெறுமே..
உங்கள் தோழன் ஸ்ரீவி
No comments:
Post a Comment