Tuesday, November 11, 2025

ஈதல் நன்றே

 ஈதல் நன்றே


கருதுதல் எல்லாம் நல்லதே என்றால் 

வருபவை எல்லாம் நன்மையே ஆகிடும் 

தருகின்ற மனமும் வந்தது என்றால் 

பெறுபவை எல்லாம் 

பொக்கிஷங்களாம்.


அற்றார் அழிபசி தீர்த்தோம் என்றால் 

உற்றார் ஆவர் உலகோர் எல்லாம்

கற்றார் கூறியது இதுவே தானே 

சுற்றம் அனைத்தும் மகிழ்வு 

பெறுமே..


உங்கள் தோழன் ஸ்ரீவி

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...