••••••••••••••••••••••••••••••••
அன்பு தழைக்கட்டும் கருணை பெருகட்டும்
••••••••••••••••••••••••••••••••
இன்றிருப்பார்
நாளை இல்லை என்றிருக்கும்
உலகம் இது
நன்று பல
நாமும் செய்து
நானிலத்தே
வாழ்ந்து வந்தால்
குன்று போல்
உயர்ந்து நிற்போம்
என்றும் உலகம்
வணங்கி நிற்கும்
கன்று ஈந்த
பசு போல
பலரும் நம்மை வணங்கிடுவர்
இன்றே நாமும்
முடிவெடுப்போம்
நன்றே செய்து வாழ்ந்திடுவோம்.
உங்கள் தோழன் ஸ்ரீவி
No comments:
Post a Comment