••••••••••••••••••••••••••••••••
*உலகில் உய்ய வழி*
••••••••••••••••••••••••••••••••
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என வாழ்வோன் உத்தமன்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதன் கொடூரன்
உலகினிலே உத்தமரும்
இருந்திடுவர்
உறவாடிக் கெடுப்போரும்
இருந்திடுவர்
ஆய்ந்தறிந்து பழகுதலே
உலகில் உய்ய வழியாம்!
*ஸ்ரீவி*
No comments:
Post a Comment