"மரம் வளர்ப்போம் “
ஓர் ஆதங்க விழிப்புணர்வு ..
நுண்ணுணர்வு கொள்ளச்செய்தல்…
“கவிப்பேர்ரசு வைரமுத்து அவர்களின் வைரவரிகள் ….
“பிறந்தோம் -
தொட்டில் மரத்தின் உபயம்!
நடந்தோம் -
நடைவண்டி மரத்தின் உபயம்!
எழுதினோம் -
பென்சில், பலகை - மரத்தின் உபயம்!
மணந்தோம் -
மாலை, சந்தனம்-மரத்தின் உபயம்!
உண்டோம் -
உணவு, மருந்து மரத்தின் உபயம்!
துயின்றோம் தலையணை, கட்டில் - மரத்தின் உபயம்!
நடந்தோம் -
பாதுகை,ரப்பர் மரத்தின் உபயம்!
இறந்தோம் - சவப்பெட்டி, பாடை - மரத்தின் உபயம்!
எரிந்தோம் - சுடலை விறகு மரத்தின் உபயம்!"
"மரந்தான் மரந்தான் எல்லாம் மரந்தான்!
மறந்தான் மறந்தான்
மனிதன் மறந்தான்!"
No comments:
Post a Comment