எருமை ..நிறம் கருமை..
அதன் .. வரமோ பொறுமை..
வெயிலோ , கொட்டும் மழையோ..
கலையாது, குட்டையிலதன் தவமே..
ஞானி என்றால் தகுமே ,
தர்மராஜனின் நம்பிக்கை வாகனமே..
போதிமரம் தேடவேண்டாம் நித்தம்..
குட்டையில் ஒரு புத்தர் ..
எருமை எனும் சித்தர் ..
வழிநடந்திட , தெளியும் நமசித்தம் ..
இலாவண்யா
No comments:
Post a Comment