உங்களை உலுக்கிக் கொண்டிருக்கும் கவலைகளும், காயங்களும் நீங்களாகவே சிந்திப்பதை நிறுத்தும் வரை நிம்மதி தராது.
கவலையும் குப்பையும் ஒன்று தான். நம்மை கேட்காமலேயே வந்து சேர்ந்துவிடும். ஆனால் நாமாக அகற்றாமல் அவை வெளியேறாது.
எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையை விட, எதையாவது செய்யும் போது ஏற்படும் தவறுகள் உங்களை சீர்படுத்தி முன்னுக்கு எடுத்துச் செல்லும்.
ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதீர்கள், நாளை கொண்டு வரும் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியாது.
கவிதாஸ்- A6
No comments:
Post a Comment