Tuesday, June 3, 2025

நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம்

 நாம் படிக்க படிக்கத் தான் நம்மிடமுள்ள அறியாமையை கண்டு கொள்கிறோம்.

  - ஷெல்லி.


எழுதுவதென்னவோ பொதுவான கருத்தென்றாலும், படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான தனித்த ஞாபகங்களை கிளறிவிட்டுப் போகிறது.


படித்தவர்களிடம் பக்குவம் பேசுவதையும், பசித்தவர்களிடம் தத்துவம் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


சொற்களில் பிழை இருந்தால் வார்த்தைகள் முற்றுப்பெறாது. செயல்களில் பிழை இருந்தால் வாழ்க்கை முழுமையாகாது.


பணிவான சொற்களே வாழ்க்கைப் பாதையை எளிமையாக்குகின்றன.


- கவிதாஸ் A6💐❤️🙏

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...