பட்டுப் பூச்சிகளுக்கும்
தேனீக்களுக்கும்
தெரிவதில்லை...
அவற்றின் உயிரை விட
விலை உயர்ந்த பொருள் அவற்றிடம் உள்ளதென...
- சாய்கழல் சங்கீதா
கத்திரிக் கதிரவனுக்கும் கொஞ்சம் கருணையுண்டு...
விடியற்காலையிலும்
விடைபெறும் வேளையிலும்...
- சாய்கழல் சங்கீதா
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel சுட்டி : youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...
No comments:
Post a Comment