கவியரங்கக் கலந்துரையாடல்
கவியரங்கம் பற்றிய முதல் கலந்துரையாடல்
கன்னித் தமிழ் நேசி திரு. தியாகராசன் வீட்டில்
செவிக்குணவு வரும் முன் அவர் இணையர் தந்தது
சிவக்கப் பொரிந்த வடை, காஃபி என்பது
தவிக்க வைக்கும் தலைப்புகள் சிலவாம்
தமிழுக்கே உரிய " ழ " அனைத்திலாம்
புவியில் ஏதுமுண்டோ சாத்தியப் படாதது?
புரட்சி பாரதி பிள்ளைகளால் ஆகாதது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment