மான்களே ! உஷார் !
கலைத் தோலில் சில காட்டு விலங்கும் உலவும்
கனவு வலையில் சிக்கும் மான்கள் பாவம்
விலை ஒன்று சொல்லி நடிக்க அழைக்கும்
விண்ணில் பறக்கும் புகழ் போதை ஏறும்
தலை கொடுக்கும் மான்கள் விழித்திருக்கணும்
தலை கொய்ய மிருகம் வர வீதிக்கு வரணும்
மலையாளத் திரையின் வண்டவாளம் நாளும்
மண்வெட்டி, கடப்பாரை.. எங்கே? காணோம்
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment