அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் எனிலங்கே ,
வம்பும் நுழைந்தே களிப்புறும்..
அன்புக்கு கிடைக்காத உடனடி தீர்வு..
வம்புக்கு கிடைத்திடும் அன்றே உயர்வு..
- இலாவண்யா
----------------------------
அன்புடையோர்
வம்பு செய்தாலும்
அன்பு செய்வர்
வம்பர்கள்
அன்பு செய்தாலும்
வம்பு செய்வர்
-அமுதவல்லி
-----------------------------
அன்பையே வம்பாய் செய்யும்போது......
வம்பே அன்பாகி விடும்....
- சாயி
No comments:
Post a Comment