“மரங்கள் நடுவோம்”
மரங்கள் நடுவோம் !
மனது மகிழ்வோம்!!
விலையில்லா காற்று,
தடையில்லாமல் வந்து
உயிர்தனை காக்கிறது!!
இது மௌனமாய் நிகழ்கிறதன்றோ😀
இருக்கும் போதும் அளவின்றி
தருகிறது 👍
இறந்த பின்பும்
தருகிறது
மரக்கட்டையாய்,
மரக்கூழாய்…
ஆதலால்
மரங்கள் நடுவோம்!
மழை பெறுவோம்!!
மனது மகிழ்வோம்!!!
- ராஜா முஹம்மது
No comments:
Post a Comment