நின்றபின் வரவேண்டியதானே
எனத் திட்டுகிறார்
*அப்பா*
குடையை எடுத்துச் செல்லாதது
ஏன் எனக்கேட்டு
திட்டுகிறார்
*அண்ணன்*
சொல் பேச்சு எதையும்
கேட்பதில்லை என்று
சொல்லி திட்டுகிறார்
*அக்கா*
முந்தானையில் மகன்
தலையை துடைத்தபடி
பெய்யும் *மழையைத் திட்டுகிறாள்*
*அம்மா!*
- தியாகராஜன்
No comments:
Post a Comment