மொத்தமாய் பிரிந்ததேனோ?
வித்திட்டு என்னை முளைக்க வைத்தவன்
வியர்வை சிந்தி நாளும் வளர்த்து விட்டவன்
புத்தியது வளர பள்ளி கொண்டு விட்டவன்
பூச்சியும் கடிக்காமல் பார்த்துக் கொண்டவன்
கத்தியும் தூக்கத் தயங்காதவன்
காதல் கத்தரிக்காயை விரும்பாதவன்
மொத்தமாய் அந்த அப்பா பிரிந்து பறந்ததேனோ?
மீண்டும் இக் குடும்பத்தில் பிறக்கத்தானோ!
__. குத்தனூர் சேஷுதாஸ்
*******************************************
No comments:
Post a Comment