புயலாய்க் காற்று...
வெயில் இன்று விடிந்த பின்னும் வரவேயில்லை
விசேடமோ பரிதி வீட்டில் தெரியவில்லை
குயிலும் தன் தொண்டை வற்றக் கூவவில்லை
கோலமயிலும் கூத்தாட ஆயத்தம் இல்லை
புயலாய்க் காற்று அது பொங்கியது, வீசியது
பொலபொலவென மரங்களின் தோடுகள் உதிர்ந்தது
பயல்கள் எண்ணினர் பள்ளி விடுமுறை என்று
பாவம் அவர் விருப்பம் புஸ்வாணம் ஆனது.
__ குத்தனூர் சேஷுதாஸ்
No comments:
Post a Comment