*நானும் ரவுடிதான் (கவிஞன் தான்) 😱*
ஒரு தூசி தொட்டால் கூட
வெட்கப்பட்டு வேர்த்து சிவந்து விடுகிறது..
*விழிகள்!*
- தியாகராஜன்
-----------------------------------------------------
இன்று
நகரத்தை சூழ்ந்திருக்கும்
தூசிப் பட்டாளத்தைப்
பார்த்தாலே விழிகள்
சிவக்கின்றன.
எல்லோரும் தாமரைக்கண்ணர்
ஆயினர்!
(தாம் அரைக்கண்ணால்
நோக்கி நோக்கி!)
- மோகன்
-----------------------------------------------
No comments:
Post a Comment